R.Tharaniya / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தில் பிள்ளையார் பெருங்கதை வெள்ளிக்கிழமை (05) அன்று ஆரம்பமாகி தொடர்ந்து 21 நாட்கள் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
24 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கஜமுக சூரன் சங்காரம் இடம்பெறும் .25 ஆம் திகதி வியாழக்கிழமை விநாயகர் சஷ்டி விரதபூஜை காலை 9 மணிக்கு இடம்பெறும் அதேவேளை அன்றைய தினம் காலை 7 மணிக்கு திருவெம்பாவை பூஜை ஆரம்பமாகும் .
ஆலய பிரதம குரு து.ஜெகதீஸ்வரக்குருக்கள் ,ஆலய குரு பிரம்மஸ்ரீ ம.யதீஸ் சர்மா ஆகியோர் கிரியைகளை நடத்தி வைப்பர்.
31 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago