Freelancer / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத் மாநிலத்தில், திங்கட்கிழமை (18) இரவு 8.18 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்மாநிலத்தின் கூட்ச் மாவட்டம், ரபர் நகரில் இருந்து தென்மேற்கே 26 கிலோமீற்றர் தொலைவை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த 2001 ஜனவரி 26ஆம் திகதி 6.9 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில், 13,800 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
09 Feb 2026