Ilango Bharathy / 2023 ஜனவரி 17 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுமியைக் கடத்திச் சென்று இருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மௌவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான இருவர்,” தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால் மாந்திரீகத்தின் மூலம் உன் வீட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி ” குறித்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட அச்சிறுமியை மீட்டுள்ளதோடு, வன்கொடுமை செய்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .