2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தீபாவளி நேரத்தில் பணவீக்கம் உச்சத்தில்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 03 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

 தீபாவளி நேரத்தில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

பெற்றோல் மற்றும் டீசலின் விலை தொடர்ச்சியாக 7 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 1ஆம் திகதி  வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இது தீபாவளி நேரம். பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. மக்களுக்கு மோடி இரக்கம் காட்ட வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .