2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முத்தப்போட்டியில் 2 மாணவிகள் கற்பழிப்பு

Editorial   / 2022 ஜூலை 25 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

  முத்தப்போட்டி விவகாரத்தில் மேலும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 2 மாணவிகளை கற்பழித்ததும் தெரியவந்துள்ளது.மங்களூருவில், இந்த முத்தப் போட்டி  மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்டது.

கல்லூரியின் சீருடை அணிருந்த மாணவர், மாணவி உதட்டோடு, உதடாக(லிப்-லாக்) முத்தமிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிறது. ஆனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த முறைப்படும் வரவில்லை. கைதான 8 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X