மேடம்
அதிகாரிகளுடன் போட்டிகள் நிலவும். சாதனைகள் வெற்றி அடையும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும்.
அஸ்வினி : பேட்டி
பரணி : சாதனை
கிருத்திகை 1ஆம் பாதம்: செய்தி
இடபம்
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு தனலாபங்கள் உண்டாகும். வியாபாரம் விருத்தியடையும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : தனலாபம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
வேண்டாத உணவால் வயிற்றில் உபாதைகள் காணப்படும். வீணான மருத்துவ செலவுகள் உண்டாகும். உணவு விடயத்தில் கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: செலவு
கடகம்
அரசாங்கத்திடம் நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். சிலரால் ஆதாயம் கிட்டும். வியாபாரத்தில் தனலாபம் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
புனர்பூசம்: நன்மை
பூசம் : தனலாபம்
ஆயில்யம்: வெற்றி
சிம்மம்
நண்பர்களுடன் வெளியில் சுற்றுலா செல்வீர்கள். மனதளவில் அலைச்சல்கள் உண்டாகும். சுவையான உணவு கிடைக்கும்.
மகம்: அலைச்சல்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
கன்னி
கலைத்துறையில் ஆர்வம் உண்டாகும். அதனால் மகழ்ச்சியடையலாம். புதிய முயற்சி செய்வீர்கள்.
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: தகவல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்
துலாம்
வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். தலைவலி தோன்றும். மனதில் பயம் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: துக்கம்
விருட்சிகம்
உடன் பிறந்தவர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நல்ல நண்பர்களின் சேர்க்கை கிடைக்கும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: லாபம்
தனுசு
முயற்ச்சி செய்யும் காரியங்களில் வெற்றியடையலாம். நல்ல விருந்து உண்ணும் சூழல் உருவாகும்.
மூலம்: உதவி
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம் : வெற்றி
மகரம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் கவனம் தேவை. வேறு இடம் மாறுதல் சுவையான உணவு உண்ணுதல்.
உத்திராடம் 2, 3, 4: கவனம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்
கும்பம்
வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். ஆலயத்திற்கு சென்று கடவுள் தரிசனம் செய்வீர்கள் அதிக பண லாபம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: சந்திப்பு
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
புத்தம் புதிய ஆடைகள் கிடைக்கும். இதனால் மனதில் நல்ல உற்சாகம் பிறக்கும் நல்ல வழி வகைகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.