Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியாத காரணத்தினால் 22 வயதான `மஹ்சா அமினி‘ என்ற பெண் பொலிஸாரினால் கொல்லப்பட்டார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது , நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவ-மாணவிகளும் இப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
41 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
46 minute ago
54 minute ago