Editorial / 2019 ஜனவரி 08 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் என, அந்நாட்டு அதிகாரிகள், நேற்று முன்தினம் (06) தெரிவித்தனர். உயிரிழந்தோருக்கு மேலதிகமாக, 7 பேர் காயமடைந்தனர்.
படக்ஷான் மாகாணத்திலுள்ள கொஹிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், மேலுமோர் அழிவாக அமைந்துள்ளது.
ஆறொன்றில் பாரிய துளையொன்றைத் தோண்டி, தங்கத்தைத் தேடியபோதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டது.
7 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
05 Nov 2025