2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீப்பரவல்

Freelancer   / 2025 நவம்பர் 05 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X