2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆஸியில் தேர்தல் பிரசாரம் இடைநிறுத்தம்

Editorial   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

போப்பின் மறைவை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை (22) காலை சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது. அத்துடன், ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுக பாலத்தின் மேலே உள்ள கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .