2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஈரான் துறைமுகத்தில் வெடிப்பு சம்பவம்: 14 பேர் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 750 பேர் காயமடைந்துள்ளனர் 
 
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 
 
தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள பல கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X