Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் டெய்ர் அல்-ஸொர் பிராந்தியத்தில், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தொடர்பாக, ஐக்கிய நாடுகளில் சிரிய அரசாங்கம், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தாக்குதல் என வர்ணிக்கப்பட்டாலும், அதில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, சிரியா தெரிவிக்கிறது.
12 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
1 hours ago