2025 மே 10, சனிக்கிழமை

காஷ்மீருக்கான விமானங்கள் இரத்து

Freelancer   / 2025 மே 01 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவை காரணமாகவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கித், ஸ்கர்டு ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X