2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலை மீது தாக்குதல்

Freelancer   / 2025 மே 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடான் நாட்டில் வடக்கு கோர்டோபேன் மாகாணத்திற்கு உட்பட்ட ஒபெய்த் நகரில் உள்ள முக்கிய சிறைச்சாலை மீது அந்நாட்டு துணை இராணுவத்தின் அதிரடி ஆதரவு படையினர் ட்ரோன் (ஆளில்லா விமானம்) கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில், சிறை கைதிகள் 20 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X