2025 மே 09, வெள்ளிக்கிழமை

நாட்டிலிருந்து வெளியேறினால் சன்மானம்

Freelancer   / 2025 மே 06 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு தாமாக வெளியேறினால் அவர்களுக்கு தலா ஆயிரம் டொலர்கள் வழங்கப்படும் என்று, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

மேலும், சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை அமெரிக்காவே செய்துதரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X