Shanmugan Murugavel / 2026 ஜனவரி 20 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை (23) கலைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் சனய் தகச்சி, தனது செலவளிக்கும் திட்டங்கள் மற்றும் ஏனைய கொள்கைகளுக்கு வாக்காளர்களின் ஆதரவை வேண்டி பொதுத் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தகச்சி பதவியேற்ற 3 மாதங்களில் திங்கட்கிழமை (19) இடைத் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறுள்ள வாக்களிப்பானது பாராளுமன்றத்தின் கீழவையின் 465 ஆசனங்களையும் தீர்மானிக்கவுள்ளது.
16 minute ago
31 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
35 minute ago
45 minute ago