2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மனைவியின் பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ”மனைவியின்  பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டும்” என்ற விநோத சட்டம்  நியூசிலாந்துக்கு அருகில் உள்ள சமோவா தீவில் நடைமுறையில் உள்ளது.

 இச்சட்டத்தின் படி மனைவியின் பிறந்தநாளை மறப்பவர்கள் முதல் முறை எச்சரிக்கைப்படுவார்கள் எனவும், அதுவே இரண்டாவது முறை தொடர்ந்தால் அவர்களுக்கு  5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .