Editorial / 2019 ஜனவரி 11 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

யேமனின் லஹாஜ் மாகாணத்தில் இடம்பெற்ற அரசாங்க இராணுவ அணிவகுப்பின் மீது, ஹூதி ஆயுததாரிகளின் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அல்-அனாட் மாவட்டத்திலுள்ள இராணுவத் தளத்துக்குள் அணிவகுப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, பாரிய வெடிப்பு ஏற்பட்டது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025