2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனான கல்முனை தேசிய இளைஞர் கழகம்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 28 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ் 

கல்முனை பிரதேச செயலக பிரிவில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானத்தில் (2021/11/21 ) அண்மையில் நடைபெற்றது.

 இவ் விளையாட்டு போட்டிகளில் மெய்வல்லுநர் போட்டி குழு நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த அதிகூடிய பதக்கங்களை பெற்று கல்முனை தேசிய இளைஞர் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .