2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தடைதாண்டலில் முதலிடம் பெற்ற நெளசாத்

Freelancer   / 2023 நவம்பர் 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அஸ்ஹர் இப்ராஹிம்

தேசிய இளைஞர் விளையாட்டு விழா நிகழ்வில் அம்பாறை மாவட்டம் ஒலுவிலைச் சேர்ந்த  இலங்கை இராணுவப் படையணி வீரர் முஹம்மது நெளஸாத், 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் 53.14 செக்கன்களில் தடைதாண்டி முதலிடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார். 

அத்துடன், 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் நெளஸாத்தை உள்ளடக்கிய அணி பங்கேற்று மூன்றாமிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .