2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பூப்பந்தாட்ட பயிற்சிப்பட்டறை

Freelancer   / 2023 மே 16 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின்   கிழக்கு மாகாணத்திற்கான  பூப்பந்தாட்ட பயிற்சிப்பட்டறை முதல்முறையாக அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இப்  பயிற்சி முகாமின் பயிற்றுவிப்பாளராக உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இலங்கைக்கான இணைப்பாளரும் பயிற்றுவிப்பாளருமான அன்ரனி ஜெயகாந்தன்  கலந்துகொண்டார் . 

இதில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து சிறப்பித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .