2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது

Janu   / 2024 ஜனவரி 22 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் காலி ரயில் நிலையத்தில் வைத்து காலி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் சில சிறைச்சாலை கைதிகளுடன் மாத்தறையில் உள்ள பிரிவெனா ஒன்றிற்கு பணி நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்று தனியார் பஸ் ஒன்றில்  காலி பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, காலி ரயில் நிலையத்திற்கு வந்து  ரயிலில் ஏற முற்பட்டபோது காலி சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .