S.Renuka / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் உள்ள தலதா மாளிகையில் நடைபெறும் 'ஸ்ரீ தலதா வந்தனாவா' நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் (HPB) வெளியிட்டுள்ளது.
புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை உண்ணவும், சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கவும், பக்தர்கள் நீரேற்றத்துடன் இருக்குமாறும் வரிசையில் அமைதியாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பயணம் செய்வதற்கும் அவசரநிலைகளை நிர்வகிப்பதற்கும் பாதுகாப்பு குறிப்புகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
கண்காட்சியின் ஐந்தாவது இன்று செவ்வாய்க்கிழமை (22) ஆகும், பார்வையிடும் நேரம், காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago