2025 மே 07, புதன்கிழமை

மகளுடன் தாய் மாயம்

Mayu   / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக்க

மொனராகலை பிபிலமுல்ல பகுதியில் தனது 5 வயது மகளுடன் தாயொருவர் திங்கட்கிழமை (05) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கஆர்.எம்.காமினி விஜேபண்டார (கணவர்) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து  சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X