2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ரயிலுடன் மோதுண்டு இளைஞன் பலி

Janu   / 2024 மார்ச் 20 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை,   பிலதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து,  மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற  ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த  சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த  28 வயதுடைய இளைஞன்  ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்த  இளைஞனின்  சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X