2024 மே 04, சனிக்கிழமை

வாகன விபத்தில் 7 பேர் காயம்

Mayu   / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி பட்டுல்பான பகுதியில் லொறி ஒன்றும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த ஏழு பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

பிரதேசவாசிகளின் தலையீட்டில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் லொறியின் சாரதி இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .