2024 மே 17, வெள்ளிக்கிழமை

'உணர்வுகள்' குறுந்திரைப்பட வெளியீட்டு விழா

Sudharshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை பிரதேச கலைஞரான ரமேஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'உணர்வுகள்' குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு விழா, திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கவிஞர் கந்தவனம் கோணேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை  இடம்பெற்றது.

இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக வருகை தந்திருந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; க. துரைரெட்ணசிங்கம், 'உணர்வுகள்' குறுந்திரைப்படத்தை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர்  கலந்துக்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .