2024 மே 16, வியாழக்கிழமை

'நடனாமிர்தம்' பரதநாட்டிய நிகழ்வு

Sudharshini   / 2016 மார்ச் 12 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

இந்தியக் கலைஞர்களான பாஷ்வநாத் தம்பதிகளின் 'நடனாமிர்தம்' பரதநாட்டிய நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில் நேற்று (11) நடைபெற்றது.

நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி.சி.ஜெயசங்கரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,; பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் நாட்டியக் கலைஞர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .