Kogilavani / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
இந்தியாவின் முன்னணி நடன தாரகை ரமா வைத்தியநாதன் மற்றும் அவரது மகளான குமாரி தக்ஷினா ஆகியோரின்; பரத நாட்டிய நிகழ்வு நேற்று மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய மாகாண இந்திய இலங்கை கலாசார இயக்கம், எக்ஸ்பிரஸ் நிவ்ஸ் பேப்பர்ஸ் லிமிடெட்; ஆகியன இணைந்து இந்நாட்டிய நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தன.
இந்நிகழ்வில், இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜன், திருமதி சாந்தி நடராஜன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
8 minute ago
23 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
29 minute ago
31 minute ago