Princiya Dixci / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் லெனின் மதிவானனின் தலைமையில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவின் முதல் பிரதியை புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரான கவிஞர் மல்லியப்பு சந்தி- திலக்ராஜ் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025