2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி  சகாதேவராஜா

திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ‘கமசமஹ பிலிசந்தர’ நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக  தெரிவுசெய்யப்பட  30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கப்பட்டன. 

பிரதேச செயலாளர் த. கஜேந்திரன்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் எம். அரசரெத்தினம், உதவி  திட்டமிடல் பணிப்பாளர் எம். அனோஜாஆகியோரால் வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .