2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கந்தளாய் ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயம்: ஆறு பேர் சித்தி

Freelancer   / 2023 ஜனவரி 27 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப். முபாரக் 

கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட கந்தளாய் ஆயீஷா மகளிர் மகா வித்தியாலயத்தில், 2022 ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ். சாகிதீன் தெரிவித்தார்.

அஸ்மி சைனப் ஆரா - 177, இன்ஷாப் ஆலிப் - 146, முஹம்மட் இப்திகார் சுல்பா - 144, றியாஸ் ரய்யான் அஹம்மட் - 143, சுக்ரி சனா 145, ஏ.டபிள்யூ ஹம்மாத் - 142 ஆகிய ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் றியாஸ் முஹம்மட் உடன் நிற்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X