2025 ஜூன் 25, புதன்கிழமை

கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

Freelancer   / 2023 ஜனவரி 19 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ. சக்தி       

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இராட்சத ஆமை புதன்கிழமை(18) காலை கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் ஆமை கரை ஒதுங்கிக்கிடப்பதை அவதானித்துள்ளனர்.

சுமார் 50 கிலோ கிராமுக்கு மேல் நிறை இருக்கும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த வருடமும் இவ்வாறு கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பல ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .