2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காட்டு யானை வீட்டு முற்றத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

Freelancer   / 2023 ஜனவரி 27 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

காட்டு யானை,  வீட்டு முற்றத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் ஏற்றம்  பிரதேசத்தில்,  புதன்கிழமை (25)   காட்டு யானை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. 

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள், அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும்  பொத்துவில்  பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .