2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு ஆளுநருடன் கைக்கோர்த்த வைத்திய அதிகாரிகள் சம்மேளனம்

Janu   / 2023 ஜூலை 18 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் Dr. தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் Dr. ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் (GMOA) ஒத்துழைப்பு வழங்குவதாகவும், ஆளுநரால் சுகாதார துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் தங்களுடைய சேவைக்காக தங்களை முழுமையாக அற்பணிபதற்காக ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்ததோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை  வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .