Janu / 2023 ஜூன் 14 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மிக விரைவில் திறந்து வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்த்தான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (14) மாலை அங்கு விஜயம் மேற்கொண்டு இதுவரையில் திறந்து வைக்கப்படாமலுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தைப் பார்வையிட்டு வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வ.சக்தி



20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025