2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம்: ஐவர் சித்தி

Freelancer   / 2023 ஜனவரி 27 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம் பர்ஸான் 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் என். சஹாப்தீன் தெரிவித்தார்.

என். சாரிக் அஹமட் - 159, எஸ்.எப் ஹில்மா - 149, ஏ.எம் சைமி சதா - 148, எம்.எப்.எப் ஹயா - 147, எம்.ஐ.எப் றிஸாப் - 145 ஆகியோர் சித்தியடைந்துள்ளனர். ய புள்ளிகளை பெற்றுள்ளனர். இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான ஏ.ருபாய்தீன், திருமதி கௌசல்யா ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .