A.P.Mathan / 2013 ஏப்ரல் 16 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அரசியல் வித்தியாசமான சதுரங்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. குறிப்பாக தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் கனிமொழி, இந்திய நிதியமைச்சராக இருக்கும் ப சிதம்பரம், ம.தி.மு.க. பொது செயலாளராக இருக்கும் வைகோ, காங்கிரஸ் கட்சிக்குள் (முன்னாள் தமிழ்மாநில காங்கிரஸ் பிரிவு தலைவர்) இருக்கும் இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராகவும், ராஜ்ய சபை எம்.பி.யாகவும் இருக்கும் டி.ராஜா ஆகியோரை சூடுபிடிக்கும் "டெல்லி அரசியல்" கண்டபடி மிரட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த ரவுண்டில் இந்திய ராஜ்ய சபையிலோ, நாடாளுமன்றத்திலோ தாங்கள் இடம்பெறுவோமா என்ற "சங்கடம்" இந்த ஐவரையும் "வருக வருக" என்று வரவேற்கிறது. இந்த "பஞ்சபாண்டவர்களுக்கு" இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள சோதனை தமிழகத்தில் பரபரப்பான விவாதங்களுக்கு விதை போட்டிருக்கிறது.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago