Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2013 ஜனவரி 28 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
Faizar Tuesday, 29 January 2013 01:15 PM
இந்த படத்தில் சில பெயர்களையும் சில காட்சிகலையும் மாற்றுவதன் மூலம் இந்த படத்தை இலகுவாக வெளியிட முடியும். உதாரணமக முல்லா ஒமெர் என்பதை கமல் என்றும் பள்ளிவாசல்களை கோவில்களாகவும் குர் ஆனுக்கு பதில பகவத் கீதை அல்லது மடயர்கல்
Reply : 0 0
துலீப் Friday, 01 March 2013 07:01 PM
ரிசானா நபீக்கின் தலையை அறுத்தபோதும் பின்னிணியில் குர்ஆன் வசனங்களை ஒலிக்க விட்டார்கள்...!!!
Reply : 0 0
Mohammed Hiraz Monday, 04 February 2013 06:14 AM
காலி, சூலி எல்லாம் வன்முறையின் வடிவங்களே இல்லையா??? அப்படியெனில் அம்பும் வில்லும் ஈட்டியும் யுத்த கதை சிற்பங்களும் கோவிலின் கோபுரங்களை அலங்கரிக்கலாமா??? பாசிச புலிகள் மத்திய வங்கியை குண்டுவைத்து தகர்ததைவிட அனுராதபுர, பண்டாரநாயக விமான நிலையங்களை தகர்ததைவிட கொடுஞ்செயல் ஏதும் உண்டோ? புலிகள் தீவிரவாதம் செய்தால் எலிகள் ஆகிடுவார்களா???
Reply : 0 0
islamlk Thursday, 31 January 2013 05:57 PM
குமார் உண்மை என்று எதனை கூருகிறார்?" அத்துடன் எந்த கோவிலிலும் வன்முறை போதிக்கப்படுவதில்லை" என்ற வாசகத்தின் மூலம் கமல் எடுத்த விஷமரூபத்தில் பள்ளி வாயல்களில் வன்முறை போதிக்கப்படுவது போன்று சித்தரிப்பது உண்மை என்று சொல்கிறாரா? முழு முஸ்லிம் சமுதாயத்தையும் பயங்கரவதிகளாக சித்தரிப்பது உண்மை என்று சொல்கிறாரா? விடுதலை புலிகளுக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் அத்துடன் எந்த கோவிலிலும் வன்முறை போதிக்கப்படுவதில்லை. அப்படி இருந்தால் ஆதாரத்துடன் வெளியிடலாம் என்றும் கூறும் நீங்கள் விஷம ரூபத்தில் சித்தரிப்பது உண்மை என்று ஆதாரம் காட்ட தயாரா?
Reply : 0 0
தமிழன் Thursday, 31 January 2013 07:19 AM
டிசம்பர் 21 உலகம் அழிந்திருந்தால் என் ஜாதிதான் பெருசு, என் மதம்தான் பெருசு என்ற பரச்சினையே வந்திருக்காது.
Reply : 0 0
nwsd Thursday, 31 January 2013 03:33 AM
உங்கள் பேச்சு இஸ்லாமிய சமுதாயத்தின் மீதான தப்பான அபிப்பிராயத்தை எடுத்துக் காட்டுகிறது.
Reply : 0 0
DJ Wednesday, 30 January 2013 11:21 AM
இவர் இந்த கட்டுரைய்யின்மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை? இந்துக்கள் ஏன் இதை பற்றி பேச வேண்டும்? இது அவர்களுக்கு எதிரான போராட்டம் இல்லையே? ஏன் வீணாக தலையை விடுகிறார்கள்? எங்கோ உதைக்குதே..
Reply : 0 0
DJ Wednesday, 30 January 2013 11:14 AM
இங்கு நிறைய புலிக்குட்டிகள் இருக்கிறார்கள்...
Reply : 0 0
aj Tuesday, 29 January 2013 03:10 PM
மிக கேவலமான சிந்தனைகள். இது இவர்களின் பிறவி குணம். கமலில் படம் பிழை என்பதை பலர் புரிந்து இருந்து தான் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதை தடை செய்தால்? கோவில்களும் கீதையும் பயங்கரவதத்தை எங்கயும் சொல்லவும் இல்லை.. செய்யவும் இல்லை. ஆனால் உங்களுக்கு அழகு படம் பிரச்சினை என்றால் அதை புறகணிப்பு செய்வது அதைவிட்டு பிற மதத்தை இழுத்து தங்களில் சொறியை.... இதில் இருந்து தெரிகிறது இவர்களின் சிந்தனை.
Reply : 0 0
islamlk Monday, 28 January 2013 10:03 AM
இந்த படத்தில் சில பெயர்களையும் சில காட்சிகலையும் மாற்றுவதன் மூலம் இந்த படத்தை இலகுவாக வெளியிட முடியும். உதாரணமக முல்லா ஒமெர் என்பதை வே பிரபகரன் என்றும் பள்ளிவாசல்களை யாழ்ப்பாண கோவில்களாகவும் குர் ஆனுக்கு பதில பகவத் கீதை.
Reply : 0 0
muktar Tuesday, 29 January 2013 11:07 AM
சென்ற வருடம் நபிகள் நாயகத்தை கொச்சை படுத்தி யு தியூப படம் வெளிவந்த போது நடைபெற்ற மக்கள் போராட்டம் அதன் பின்பு ஏற்பட்ட விழிப்புணர்வு எல்லாமே கமல் மட்டுமல்ல எல்லோருமே அறிந்த விடயமே. கமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வித்தியாசமான கதைகளை தேர்ந்து ஜனரஞ்சகமான படமாக எடுத்திருக்கலாம். முஸ்லிம்களின் குரானை பாவித்து படம் எடுத்தது ஒரு முற்போக்கு கலைஞ்சனுக்கு அழகில்லை.மிகவும் கவலையாக உள்ளது.
Reply : 0 0
Honestian Tuesday, 29 January 2013 08:32 AM
Who is Mulla omer? is he god he is also terrosist. Wiswaroopam is only talking about the Taliban terrorist not the Muslim community......if any body agree that Taliban means Muslim community then this film is insulting the community......
Reply : 0 0
aj Tuesday, 29 January 2013 08:10 AM
உலக பயங்கரவாதிகள் பற்றி பேசினால் உள்ளூர் கடும்போக்கு மதவாதிகளுக்கு கோபம் வருவது ஏன்? முதலில் உலகும் முழுவதும் நடப்பதை பாருங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வரலாம். எங்கு பார்த்தாலும் பயங்கரவாத செயலுடன் இவர்கள் தான் இருக்கிறார்கள். ஆகா இவர்களை பற்றி மக்களுக்கு சொல்லாமல் வேறு யாரை சொல்லுவது. முதலில் தன்னுடைய பிழையை உணரவாத வரை அந்த இனம் இப்படியான நிகழ்வுகளை சந்திக்கவேண்டும். தன்னை திருந்துங்க பிறகு கொடி பிடிக்கலாம்.
Reply : 0 0
aj Tuesday, 29 January 2013 08:05 AM
ஹ ஹ ஹ ஹ ஹ உங்க முட்டாள் தனத்தின் வெளிப்பாடே இது. இவர்களின் கதைக்க கூட முடியாது என்பதை இவரின் கருத்துகள் தெளிவாக காட்டுகிறது. அந்த படம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இல்லை. தலிபான். அல்கைத போன்ற முஸ்லிம் பயங்கரவாத குழுக்களின் கொலைவெறி சொல்லும் படமே அது. ஆகா இவர்கள் தலிபானுக்கு குஜா தூக்குவது தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டு கொள்ளும் செயல். அதை விட இந்த தகிவ் அமைப்புகள் இங்கு இருக்கும் முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்துகிறது என்பது தெளிவாக தெரிகிறது. தீவிரத்தை பற்றி பேசினால் ஏன் இவர்களுக்கு இவ்வளவு கோபம்? இலங்கை முஸ்லிம்கள் பிழையாக வழிநடதபடுவது அண்மைய காலமாக தெளிவாக தெரிகிறது. சகிப்பு தன்மை அற்ற ஒரு இனமாக இவர்களை பார்க்கமுடிகிறது. அதை விட படம் நிச்சயம் வெளியே வரும். மக்களும் பார்ப்பார்கள். இப்படியன் செயல்பாடுகள் மேலும் மத்த இன மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமே தவிர வேறு எதுமே இவர்கள் இதில் சாதிக்கவில்லை.
Reply : 0 0
குமார் Tuesday, 29 January 2013 07:06 AM
சிலருக்கு உண்மையை ஒத்துக்கொள்ள முடிவதில்லை . விடுதலை புலிகளுக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அத்துடன் எந்த கோவிலிலும் வன்முறை போதிக்கப்படுவதில்லை. அப்படி இருந்தால் ஆதாரத்துடன் வெளியிடலாம். அதை விடுத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை
Reply : 0 0
Sam Tuesday, 29 January 2013 12:27 AM
விடுதலை வீரர்களுக்கும் பயங்கர வாதிகளுக்கும் வித்தியாசம் காணமுடியாத அறிவிலிகள். முஸ்லிம்கள் வெளிநாடுகள் எல்லாவற்றிலும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள். அவுஸ்திரேலியாவில் கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் பாவிப்பு, கடத்தல், கொலை முழுவதிலும் ஈடுபடுவது அவர்கள்தான். பொலிஸ் நிலையங்களும், நீதிமன்றங்களும் முஸ்லிம்களின் வழக்குகளை நடத்தவே நேரம் செலவு செய்கின்றன. மத நூலில் யாரோ சொல்லிப்போடுப் போய்விட்டான் என்ற காரணத்தினால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்று ஒழிப்பவர்கள். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்காமல், சுதந்திரம் கிடைத்த பின்னர் பங்கு கேட்டவர்கள். உள்நாட்டில் விழும் உயிர்ப்பலிகளைப் பார்த்து சந்தோசம் கொள்ளுவார்கள், ஆனால் எங்கோ மூலையில் யாரோ முஸ்லிம் இறந்தால் கொடி பிடிக்கும் நன்றி கெட்டவர்கள். தலிபான் உலகம் அறிந்த பயங்கரவாதிகள். 'பயங்கரவாதி' என்றாலே உடனேயே ஞாபகம் வருவது இவர்களைத்தான்.
Reply : 0 0
ஹைதர் அலி Monday, 28 January 2013 11:28 AM
பதிவை வாசித்தேன்... சில விடயங்களோடு மற்ற சில விடயங்களை சம்பந்தம் இல்லாமல் கோர்த்து விட்டு இருக்கிறீர்கள்/// இந்த ஒற்றுமை முன்பு மேற்கு தமிழக மாவட்டங்களின் "ராணியாக" இருக்கும் கோவை மாநகரத்தில் ஏற்பட்டது. அங்கு அதற்கு சமமாக இந்து அமைப்புகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அதனால் இஸ்லாமிய அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு கிட்டியது//// இது மிகவும் அபத்தமாக படுகிறது நண்பரே...
கோவையில் எந்த அமைப்பும் ஓன்றுசேரவில்லை இன்னும் சொல்லப் போனால் அந்த குண்டுவெடிப்பை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்த்தன. காட்டுமிராண்டித்தனம் என்று அறிக்கை விட்டன. கோவையில் புதிதாய் முளைத்த இன்று தடைசெய்யப்பட்டுள்ள ஓரே ஒரு அமைப்பு தான் பிரச்சனைக்கு காரணம் மற்றபடி அனைத்து இயங்கங்களும் ஒன்று சேரவில்லை என்பதுதான் உண்மை.
கட்டுரை பகிர்வுக்கு நன்றி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago