Super User / 2012 மே 13 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
போரின் போதும், போர் முடிவுக்கு வந்த போதும் - நாட்டை சிங்கப்பூராக மாற்றுவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அரசாங்கம் அள்ளி வீசியிருந்தது.
போர் முடிந்தால் அதற்காக செலவிடப்படும் பெருந்தொகை நிதியை அபிவிருத்திக்கு ஒதுக்கி நாட்டைச் சிங்கப்பூராக்கலாம் என்றது அரசாங்கம். போர் முடிந்து மூன்று ஆண்டுகளான போதும், முன்னரை விட அதிகம் செலுவிடுகிறது பாதுகாத்துறை.1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago