Super User / 2012 ஜூன் 02 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவரது பதவியை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுமதி கோரியதை அடுத்து, இந்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் ஏகமனதான அங்கீகாரம் கிடைத்தது.
ஆனாலும் இந்த நாடுகள் எதுவுமே நவநீதம்பிள்ளைக்கு எதிராக குரல் கூடக் கொடுக்கவில்லை. மற்றெல்லா நாடுகளும் மௌனமாக இருந்தது ஆச்சரியமல்ல.
ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் சிலர் வாய்க்கு வந்தபடியெல்லாம் மேற்குலகையும் ஐ.நா அமைப்புகளையும் வசைபாடியிருந்தனர்.3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago