A.P.Mathan / 2012 ஜூலை 10 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அரசியல் களம் ஜூலை நான்கிற்கு பிறகு சூடுபிடித்துள்ளது. தி.மு.க.வினர் நடத்திய பிரமாண்டமான சிறை நிரப்பும் போராட்டத்தால் வாக்காளர்கள் மத்தியில் உள்ள எதிர்க்கட்சி தி.மு.க.வே என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுவே ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க.வுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்படும் நிலஅபகரிப்பு வழக்குகள், முன்னாள் அமைச்சர்கள் திடீர் திடீரென்று கைது செய்யப்படுவது போன்ற விடயங்களை முன்னிறுத்தியே தி.மு.க. போராட்டம் நடத்தியது. அக்கட்சியின் செயற்குழு தீர்மானத்தில் மக்கள் பிரச்சினைகளும் போராட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், முன்னாள் அமைச்சர்களின் கைதே பிரதானமாக பிரசாரம் செய்யப்பட்டது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .