A.P.Mathan / 2012 ஜூலை 10 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் வவுனியா சம்பவத்திற்கு பின், சிறையில் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டணித் தலைமை இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளது. இவ்வாறு உரிமைக்குரல் எழுப்பும் போது அதோடு ஒட்டிய கடமை குறித்து யாருமே பேசாதது விந்தைக்குரியது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .