A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைமையிலான 'டெசோ' இயக்கம், சென்னையில் நடத்திய மாநாடு, இலங்கை தமிழ் மக்களின் தற்போதைய நிலைமையில் எந்தவித முன்னேற்றத்திற்கும் முடிவு கூறாமலே முடிந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இனப்பிரச்சினை குறித்து தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் மேம்போக்கான அறிவையும் அந்த மாநாடு அறுதியிட்டு வெளிக்கொணர்ந்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .