Super User / 2012 செப்டெம்பர் 23 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்ட முறை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மு.கா. கொள்கையற்ற முறையில் செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
முஸ்லிம் காங்கிரஸானது குர்ஆனை கைவிட்டு விட்டு மஹிந்த சிந்தனையை கையிலெடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மு.கா அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் அளித்த வாக்கைப் பெற்றுக் கொண்டு அம் மக்களை காட்டிக் கொடுத்துவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தது. மு.கா ஆடு மாடுகளைப் போல் விலைக் கோhரப்பட்டு விலைப் போகிறது என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் கருத்தாகிறது.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago