A.P.Mathan / 2012 நவம்பர் 05 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லதோ, கெட்டதோ, இலங்கையில் தமிழ் சமூகத்திற்கு எதிலும் பங்கு இல்லை என்று யார் சொன்னார்கள்? ஏன், தற்போது அரசியல் ஆக்கப்பட்டுவிட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயகவை பதவி நீக்கும் முயற்சியில் கூட தமிழ் 'சமூகத்தின்' பங்களிப்பு இருக்கிறது என்று யாராவது சொன்னால் அதனை முக்கியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுக்க முடியாது. 'திவி நெகும' சட்டம் குறித்த அதிகார பகிர்வு பிரச்சினையை கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிராவிட்டால் இந்த பிரச்சினையே தோன்றியிராதோ என்னவோ?
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago