A.P.Mathan / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலரி மாளிகையில் கடந்த வாரம் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவின் பதவி நீக்கம் குறித்த விவகாரத்தில் நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையை ஆராய்ந்து தனக்கு அறிவுரை வழங்க மற்றொரு குழுவை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். காரணம், பிரதம நீதியரசர் விவகாரம், அவரது தரப்பு தவிர்த்து மற்ற அனைத்துத் தரப்பினராலும் அரசியல் ரீதியாகவே அணுகப்பட்டது, பத்திரிகைகளில் அலசப்பட்டது. 4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago