Menaka Mookandi / 2013 மார்ச் 10 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஆர்.பரிமளரங்கன்
வேடன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். அவனை புலியொன்று துரத்த, ஓடிப்போய் அருகிலிருந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து கொண்டான். இரவு தொடங்கியது. தூங்கிவிடக்கூடாது என்று மரத்திலிருந்து ஒவ்வொரு இலைகளாகப் பறித்துக் கீழே போட்டான். மரத்தடியில் அமர்ந்திருந்த புலி அவனைப் பார்த்த வண்ணமிருந்தது. அவன் ஏறியமர்ந்தது வில்வ மரம். தூங்காமல் இருந்த அந்த இரவு சிவராத்திரி. 4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago