Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2013 மார்ச் 13 , பி.ப. 03:54 - 14 - {{hitsCtrl.values.hits}}
Kuhan Wednesday, 13 March 2013 04:30 PM
"சிலர் முஸ்லிம்களின் ரோஷத்தை தூண்ட முற்படுகிறார்கள்."
உங்களுக்கு சிங்களவன் அடிச்சாலும் குற்றமில்லை அதை தமிழன் கேட்டா குற்றம். --- நியாயமான சிந்தனை.
உங்களுக்கு சிங்களவன் அடிச்சாலும் குற்றமில்லை அதை தமிழன் கேட்டா குற்றம். --- நியாயமான சிந்தனை.')">Reply : 0 0
Mohammed Hiraz Thursday, 14 March 2013 04:03 AM
உங்களுடைய புரிதல்தான் தப்பு, நியாயத்தை சுட்டி காட்ட நீங்கள் யார் என்று உங்களையே வினவுங்கள் உண்மை தெளியும். உரிமை இல்லாதோரின் விடயத்தில் தலையிடா கொள்கைதான் உசிதம்...
Reply : 0 0
mohamed Razmi Thursday, 14 March 2013 08:22 AM
நடுநிலையான பகுப்பாய்வு. மார்க்கம் பேசும் சில பிரசாரப் பீரங்கிகளிடம் இது இல்லாது போனது இலங்கை முஸ்லிம்களின் துரதிர்ஷ்டமே!
இனியாவது மக்களின் அபிலாஷைகளை அறிந்து உலமா சபை தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுமா?
Reply : 0 0
குமார் Thursday, 14 March 2013 10:35 AM
உண்மையில் நாம் சரியாக முஸ்லிம்களை விளங்கிக்கொள்ளாதது தான் காரணம். முஸ்லிம்கள் எந்த ஒரு பிரச்சினையிலும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருந்துள்ளனர். தமிழர்களுக்கு சிங்களவர்கள்தான் முதல் எதிரி ஆனால் முஸ்லிம்களுக்கு தமிழர்கள்தான் முதல் எதிரி. அதனால்தான் சிங்கள முஸ்லிம் பிரச்சினையில் தமிழர்கள் கருத்து சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதை எம்மில் சிலர் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தமிழ் பேசும் மக்கள் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
Reply : 0 0
minesh Thursday, 14 March 2013 10:49 AM
உங்களுக்கு சிங்களவன் அடிச்சாலும் குற்றமில்லை அதை தமிழன் கேட்டா குற்றம். நான் ஆமோதிக்கிரேன்...
Reply : 0 0
minesh Thursday, 14 March 2013 10:51 AM
agreed with you
Reply : 0 0
SANOOS SAHABDEEN Thursday, 14 March 2013 01:27 PM
VARAVAETKATH THAKKA SIRANTHATHORU AAKKAM......
Reply : 0 0
Mohanmed Hiraz Friday, 15 March 2013 06:49 PM
ஏனெனில் எதற்காகவும் நாம் சொந்த நாட்டை காட்டி கொடுக்கும் துரோகத்தை செய்பவர்கள் அல்ல...
Reply : 0 0
ashba Saturday, 16 March 2013 08:20 AM
கோழியிடம் கேட்டு காயம் ஆத்த முடியாது. நல்லதொரு ஆக்கம் சகோதரரே.
Reply : 0 0
jaks Sunday, 17 March 2013 04:49 AM
முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் என்ன செய்கின்றார்களோ?
Reply : 0 0
குமார் Monday, 18 March 2013 07:01 AM
உங்களுடைய நாட்டுபற்றை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். இலங்கை - பாகிஸ்தான் கிரிகெட் போட்டியின்போது இதை நன்றாகவே பார்க்கலாம். இவ்வளவு நாட்டுபற்றுள்ளவர்கள் ஏன் ஹலால், ஹிஜாப் போன்ற சிறு விடயங்களுக்கு இவ்வளவு பிரச்சினை செய்ய வேண்டும்? நாட்டுக்காக தியாகம் செய்யலாமே.
Reply : 0 0
Dr. M.Siddique Tuesday, 19 March 2013 05:30 PM
இங்கே பல தமிழ்ச் சகோதரர்கள் உண்மையில் முஸ்லிம்கள் பற்றி அனுதாபப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆயினும் 1915 சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது சிங்களவருக்குச் சார்பாக லண்டன்வரை சென்ற சேர். பொன் இராமநாதனின் துரோகத்தை முஸ்லிம்களுக்கு மறக்க முடியாமலிருக்கிறது என்பதும் உண்மை. இந்தத் துரோகமும் 1915இன் பயங்கர அனுபவங்களுமே தமிழர்களை ஆதரித்துச் சிங்கள மக்களைப் பகைத்துக்கொள்ள முஸ்லிம்கள் தயங்குவதற்கான காரணம் என்று எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் ஒருவரே கூறினார். 65% ஆன முஸ்லிம்கள் சிங்கள மக்களிடையே வாழும்போது அவர்களைப் பகைத்துக் கொள்வது தற்கொலைக்குச் சமன்.
Reply : 0 0
MADURANKULI KURANKAR Wednesday, 20 March 2013 05:15 PM
முஸ்லிம் அமைச்சர்கள், சிங்கள அமைச்சர்களுக்கு பேன் பார்க்கிறார்கள்...
Reply : 0 0
Kuhan Friday, 22 March 2013 08:53 AM
சேர். பொன் இராமநாதன் செய்தது தவறு. புலி செய்ததும் தவறு.
1983 சிங்கள-தமிழ் கலவரத்தின்போது முஸ்லிம்கள் சிங்களவருக்கு தமிழ் மக்களின் சொத்துக்களை காட்டி கொடுத்து, சூறையாடியதையும்,
முஸ்லிம்கள் இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடியதையும் தமிழர்களுக்கு மறக்க முடியாமலிருக்கிறது என்பதும் உண்மை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
1 hours ago