Menaka Mookandi / 2013 மார்ச் 21 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டிற்குச் செல்லும் இலங்கையர்கள் மீதான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றின் வரிசையில் மிக அண்மைக் கால சம்பவங்களாக தொடர்ச்சியான இரண்டு நாட்களில் இரண்டு பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்குச் செல்லும் இலங்கையரகளுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதுபோன்ற எதிர்ப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவருமான திருக்குமார் நடேசன் தமிழ்நாட்டில் கோவில் ஒன்றில் வைத்து எதிர்ப்புக்கும் இம்சைக்கும் உள்ளாக்கப்பட்டார். அதே மாதம் 29ஆம் திகதி ஊவா மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.4 hours ago
4 hours ago
5 hours ago
MADURANKULI KURANKAR Friday, 22 March 2013 07:55 PM
தமிழ் பேசுபவராக இருந்தாலும் அவர்கள் சிங்களம் பேசும் கிறிஸ்தவர்கள்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago